Category: இந்தியா

மின்சார கட்டணத்தை பகல் இரவு நேர பயண்பாட்டிற்கு ஏற்ப திருத்தியமைக்க மத்திய அரசு பரிந்துரை

மின்சார கட்டணத்தை பகல் இரவு நேர பயண்பாட்டிற்கு ஏற்ப திருத்தியமைக்க மத்திய அரசு பரிந்துரை மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்வதன் மூலம்,…

ஒரே மாதத்தில் பீகாரில் 2 பாலங்கள் இடிந்து விபத்து

கிஷன்கஞ்ச் ஒரே மதத்தில் பீகார் மாநிலத்தில் 2 பாலங்கள் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச்…

வரும் 2024 டிசம்பரில் இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் வெளியீடு

டில்லி வரும் 2024 டிசம்பரில் இந்தியாவில் தயாராகும் முதல் செமி கண்டக்டர் சிப் வெளியாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜி…

நேற்று பாட்னாவில் தமிழர்களைச் சந்தித்த முதல்வர் மு க ஸ்டாலின்

பாட்னா நேற்று பாட்னாவில் உள்ள தமிழர்களை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ரூ. 2 கோடியைப் பக்கத்து வீட்டு மாடியில் வீசிய ஒடிசா துணை ஆட்சியர்

புவனேஸ்வர் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையின் போது ரூ.2 கோடியை ஒரு துணை ஆட்சியர் பக்கத்து வீட்டு மாடியில் வீசி உள்ளார். எந்த ஒரு மாவட்டத்தில் எவ்வித…

வில்வாத்ரிநாதர் திருக்கோயில் அனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா

வில்வாத்ரிநாதர் திருக்கோயில் அனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, ஶ்ரீபரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது. அவர் தன் கோடாளியை கடலில் பாய்ச்சி, அதிலிருந்து நிலத்தை…

“தாடியை மழித்துவிட்டு மாப்பிள்ளையாக வேண்டும்” ராகுலுக்கு லாலு பிரசாத் அன்புக் கட்டளை

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லாலு பிரசாத் அன்புக் கட்டளையிட்டார். 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று…

டி சி எஸ் நிறுவனத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக 4 பேர் டிஸ்மிஸ்

பெங்களூரு புகழ் பெற்ற டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிசிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும்…

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாகப் பேட்டி

பாட்னா இன்று நடந்த எதிர்க்கட்சி கூட்ட முடிவில் தலைவர்கள் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர் சுமார் 4 மணி நேரம் பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் தலைமையில்…

வரும் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகப் போட்டியிட முடிவு

பாட்னா வரும் 2024 ஆம் வருடம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு…