Category: இந்தியா

மணிப்பூர் மாநில விவகாரம் குறித்து உள்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை…

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தியி சமூகங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மோதலை அடுத்து மாநிலம் இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதுகுறித்து உள்துறை…

எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் -மல்யுத்த வீராங்கனைகள்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீரர்கள் கூறினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்…

மணிப்பூரைக் கவனித்து விட்டு பிற மாநிலங்களைப் பற்றிப் பேசவும் : ஆம் ஆத்மி எம் பி பதிலடி

சண்டிகர் பஞ்சாப் பற்றிக் குறை கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா பதில் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்…

தங்க முலாமுக்கு பதில்  பித்தளை முலாம் : கேதார்நாத் கோவிலில் ரூ.125 கோடி மோசடி

கேதார்நாத் கேதார்நாத்தில் உள்ள கோவில் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்குப் பதில் பித்தளை முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கேதார்நாத்…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

புதுடெல்லி: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்…

இன்று தமிழக ஆளுநர் காஷ்மீர் பயணம்

டில்லி இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காஷ்மீருக்குச் செல்கிறார். நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி சென்றுள்ளார். அங்கு அவர்…

2 சரக்கு ரயில்கள் மேற்கு வங்கத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து

பாங்குரா இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில்…

36 ஆண்டுகளாக இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த ஆண்

நாக்பூர் ஒரு அரிய வகை நோயினால் 36 ஆண்டுகளாக ஒரு ஆண் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த அதிசயம் நாக்பூரில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்…

டைம் ஆஃப் டே : பகல் இரவு கட்டண முறையால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் த.நா.மின்சார வாரியம்

டைம் ஆஃப் டே : பகல் இரவு கட்டண முறையால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள்…

திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கியது

திருப்பதி நேற்று வனத்துறையினரிடம் திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க கர்னூலைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3…