திருப்பதியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பதி விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது…
திருப்பதி விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது…
ராஞ்சி மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும்…
டில்லி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில் பாஜக அரசைக் கடுகையாகத் தாக்கி பதிவிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில்…
டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி…
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000, 2004, 2009, 2014 மற்றும் 2019…
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான வீடியோக்கள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.…
கொல்கத்தா: மணிப்பூரில் இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பல இளம்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,…
வாரணாசி: ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல்…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில். கார் டிரைவராக பணியாற்றி வந்த உசேன் என்பவர், தனத…
கொல்கத்தா மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில சட்டசபை கூட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரும் 24 ஆம் தேதி முதல்…