Category: இந்தியா

இன்று குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் எதிர்க்கட்சிகள்

டில்லி இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாகக் குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் சந்திக்க உள்ளன நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ சக மருத்துவர்களின் கேலியால் கர்பிணி பயிற்சி மருத்துவர் தற்கொலை…

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ என்ற மூத்த மருத்துவர்களின் கேலி பேசியதை அடுத்து மயக்கமருந்தை அதிகமாக எடுத்துக்கொண்ட கர்பிணி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில்…

பராமரிப்பு பணிகளை முன்னிட்டு திருப்பதி கோவில் குளத்தில் குளிக்கத் தடை

திருப்பதி பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள்…

விமான நிறுவனங்கள் புது விமானங்களை இறக்குமதி செய்ய அரசு ஒப்புதல்

டில்லி புதிய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்…

அரியானாவில் மீண்டும் வன்முறை : 5 பேர் பலி

குருகிராம் அரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத…

ரூ.2000 நோட்டுக்களில் 88% திரும்ப வந்து விட்டன : ரிசர்வ் வங்கி

டில்லி ரூ.2000 நோட்டுக்களில் 88% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய்…

பிரதமர் மோடி மணிப்பூர் குறித்துப் பேச விரும்பவில்லை : கார்கே குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து ஏதும் பேச விரும்பவில்லை என மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி…

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது…

நம்பிக்கையில்லா தீர்மானம் – பிரதமர் மோடி பதில்?

No-confidence motion Modi’s response? புதுடெல்லி: வரும் 8 ஆம் தேதி மக்களவையில் பிரதமர் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விசாரணை நடைப்பெறும் என சபாநாயகர்…

பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு தள்ளுபடி

புதுடெல்லி: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள்…