Category: இந்தியா

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்… விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியது…

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இஸ்ரோ திட்டமிட்டபடி…

கனமழை காரணமாக பஞ்சாபில் 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனாழை காரணமாக அனைத்து பள்ளி ம’ற்றும் கல்லூரிகளுக்கு 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு சிக்னல் அளிப்பு : டில்லியில் அதிர்ச்சி

டில்லி டில்லி விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு புறப்பட மற்றும் தரை இறங்க சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டில்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா…

பெரும் சவாலுக்கு இடையே நிலவின் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே இறங்க தயாரானது விக்ரம் லேண்டர்…

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அனுப்பிய சந்திரயான் -3 விண்கலனில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது. 6:04…

ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அறிவிப்பு

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மிசோரமில்…

காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை – துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூர்: காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில…

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட 2 மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது இது…

சந்திராயன்-3 விண்கலம் எப்படி தரையிறக்கப்படும்! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்…

சென்னை: சந்திராயன்-3 விண்கலத்தை சமவெளியில் நிறுத்த முயற்சி என தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். அதுபோல சந்திரயான்3 தரையிறங்குவது 100…

இன்று காவிரி விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

பெங்களூரு இன்று காவிரி விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள்…

இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி ராகுலின் லடாக் பயணம் : காங்கிரஸ்

லே இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி ராகுல் காந்தியின் லடாக் பயணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி…