Category: இந்தியா

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகலாம் என எச்சரித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய…

ஓணத்தை முன்னிட்டு 7027 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை

திருச்சூர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும்…

தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர் குடும்பம் பற்றிப் பேசக் கூடாது : உத்தவ் தாக்கரே

மும்பை தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கடந்த 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மும்பையில்…

சனாதன ஒழிப்பு : தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர்…

அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்

டில்லி அடுத்த வாரம் பிரதமர் மோடி ஆசியான் இந்தியா மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறார். அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா செல்கிறார். 6, 7-ந் தேதிகளில்…

300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டால் மாற்றம்

டில்லி சுமார் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டையொட்டி மாற்றப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று…

புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின்…

கிரிக்கெட்: ஆசியக் கோப்பை போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை

பல்லாகெலே நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா –…

இமாச்சல பிரதேசத்தில் மழை வெள்ளம் : ஒடிசா அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

புவனேஸ்வர் இமாச்சல பிரதேச மாநிலம் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒடிசா அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. தற்போது இமாசல பிரதேசத்தில் பெய்து வரும்…

நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…

நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…