Category: இந்தியா

சனாதன சர்ச்சை: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 பேர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம்

டில்லி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 முக்கிய பிரமுகர்கள்…

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா… பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதை வேலையாகக் கொண்டவர்…

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா இதற்கு முன் பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து…

இன்று 75 பேருக்கு மத்திய அரசின் நல்லாசிரியர் விருது

டில்லி இன்று மத்திய அரசின் நல்லாசிரியர் விருதை 75 பேருக்குக் குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தின விழா’…

இன்று சோனியா காந்தி காங்கிரஸ் எம் பிக்களுடன் ஆலோசனை

டில்லி இன்று சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற…

இன்று 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

டில்லி தற்போது 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி கேரளாவில்…

நிலவில் தாவி குதித்து இருப்பிடத்தை ஒரு அடி தூரத்தில் மாற்றியது விக்ரம் லேண்டர்! வைரல் வீடியோ…

பெங்களூரு: நிலவை ஆராய்வதற்காக அங்கு தரை இறங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை சுமார் 30 முதல் 40 செ.மீ தூரத்துக்கு இஸ்ரோ மாற்றி சாதனை படைத்து உள்ளது.…

தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை – 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்! பிரதமர் மோடி உறுதி

டெல்லி: தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என உறுதி கூறியுள்ளார்.…

சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்… உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்…

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க…

இஸ்ரோ-வின் குரலாக ஒலித்த வளர்மதி மரணம்… சந்திரயான்-3 உள்ளிட்ட பல விண்கலங்களை ஏவ கவுண்ட்-டவுன் கூறியவர்…

2023 ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விண்கலங்களை ஏவி வருகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட போது அதனை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள்…

தமிழக அரசின் நிதி உதவிக்கு நன்றி : தமிழக முதல்வருக்கு இமாசல முதல்வர் கடிதம்

சென்னை தமிழக அரசு இமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்கு அம்மாநில முதல்வர் தமிழக முதல்வருக்கு நன்றிக் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அர்சு…