Category: இந்தியா

கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல் தினசரி ரூ.5000 ‘பைன்’! ஆர்.பி.ஐ அதிரடி

டெல்லி: வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சொத்துக்களை வைத்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடனை அடைத்த 30 நாள்களில், அவேர்களின் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல்,…

17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் – சிறப்பு கூட்டத்தொடர் ஏன்? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில்,…

தெலுங்கானா : தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் இடம்வழங்காத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு உதவிக்கரம் நீட்டிய விவசாயிகள்

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி செப். 17 ம் தேதி துவங்க உள்ளது. ‘விஜய பேரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில்…

மகாராஷ்டிர காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

மிராரோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிர காவல்துறையினர் சனாதனம் குறித்த பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சனாதன…

ஆப்பிள் விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை : பிரியங்கா காந்தி கண்டனம் 

சிம்லா இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் எனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இமாசல பிரதேசத்தில் கனமழை…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : முதல் நாள் 75 ஆண்டு சாதனைகள் குறித்து விவாதம்

டில்லி மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முதல் நாளில் 75 ஆண்டுக் கால சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி…

ஸ்ரீ பெனுசிலா லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்

ஸ்ரீ பெனுசிலா லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில் ஸ்ரீ பெனுசிலா லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பென்சலகோனாவில் அமைந்துள்ள ஒரு…

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா மனைவி மீது காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டு

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாவின் மனைவி ரினிக்கி புயன் சர்மா மோசடியாக பிரதம மந்திரியின் திட்டம் மூலம் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி…

கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க மறுப்பு

பெங்களூரு கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க ஒரு மனதாக மறுத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா…

நிபா வைரஸ் : 7 கேரள கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர்…