Category: இந்தியா

தமிழக ஆளுநர் – துணை குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி இன்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துப் பேசினார். நேற்று காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர்…

சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

விஜயவாடா ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையொட்டி அவர் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில…

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் ஆய்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனு 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அலகாபாத்: ஞானவாபி மசூதியில் நடைபெற்றுவரும் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும்…

“தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது” என காங் துணைமுதல்வர் டி.கே சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் – கர்நாடகாவில் இன்று சிறப்பு அனைத்துக்கட்சி அவசரக் கூட்டம்!

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவும் , கர்நாடக மாநில அரசு தினசரி 5ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட உத்தரவிட்டுள்ள…

தமிழகம் – கேரளா எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை நிபா வைரஸ் கேரளாவில் அதிக அளவில் பரவுவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்க்கொல்லி நோயான…

எம் பிக்க:ளில் 40% பேர் மீது குற்ற வழக்குகள் : ஆய்வறிக்கை

டில்லி ஆய்வு ஒன்றின் மூலம் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளன. தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக சீர்திருத்தச்…

இன்று டில்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

டில்லி டில்லியில் இன்று ‘இந்தியா; கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூடுகிறது, பாஜகவை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளக் காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆம்…

மகாதேவர் கோயில்,  திருஅஞ்சைக்களம்,  கொடுங்கலூர்,  திருச்சூர்

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர், திருச்சூர் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன்…

சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம்,  : மத்திய அமைச்சர் மிரட்டல்

டில்லி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவ்த் சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம் எனக் கூறி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் சனாதன…

நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம்

டில்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடாளுமன்ற…