ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு அஞ்சலி செலுத்தச் சுவர் ஏறிக் குதித்த கைலேஷ் யாதவ்
லக்னோ ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண…
லக்னோ ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண…
அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி உள்கடட்ட சாலை முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம்…
டில்லி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய…
230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங்…
பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளிக்கொண்டுவந்தது. ரூ. 7.5…
காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். புக்கர் பரிசை…
சபரிமலை வரும் 17 ஆம் தேதி அன்று ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் சபரிமலை…
டில்லி இன்று டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் அவசரமாக கூடுகிறது. டில்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த…
டில்லி நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வந்த வதந்திகளுக்கு அவர் மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான…
பெங்களூரு கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என டி கே சிவக்குமார் கூறி உள்ளார். கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும்…