Category: இந்தியா

சட்டமன்ற தேர்தல்:  ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம்!

டெல்லி: ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரியங்கா வதேரா இன்று ராஜஸ்தானில் தேர்தல்…

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஆளில்லா சோதனை: 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது…

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின்படி, முதல் கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8மணிக்கு…

டில்லி உயர்நீதிமன்றம் 2 ஜி வழக்கில் புதிய உத்தரவு

டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’…

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்

பெங்களூரு இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி போட்டி இடுகிறது. இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில்…

2 ஆண்களை கூட்டு பலாத்காரம் செய்த 3 ஓரின சேர்க்கையாளர்கள் கைது

டில்லி ஓரின சேர்க்கையாளர்கள் இரு ஆண்களைக் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர்…

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜி

டில்லி தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு செய்துள்ளார் அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்…

மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்…

மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவி நடத்திவந்தவர் பங்காரு…

பெருநிறுவன முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்தியர்களின் சேமிப்பு மற்றும் வரிப்பணம் ரூ. 25 லட்சம் கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு

25 லட்சம் கோடி 25,00,00,00,00,000 மக்களின் சேமிப்புக்களை, வரிப்பணத்தை தனியார் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்து இருக்கிறது மோடி அரசு –…

மணிக்கு 180 கி.மீ வேகம்: இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயக்கப்படும், ராப்பிடெக்ஸ் (India’s first Rapid Rail train, called RAPIDX) எனப்படும் இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயில்…

நாய்க்குட்டிக்கு ‘நூரி’ என பெயர்: ராகுல்காந்திக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு வழக்கு

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது தாயார் சோனியாகாந்திக்கு பரிசாக வழங்கிய நாய்க்குட்டிக்கு நூரி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயர் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக ராகுலுக்கு…