நாளை பிரதமர் மோடி திருப்பதி வருகை
திருப்பதி நாளை பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகிறார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்…
திருப்பதி நாளை பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகிறார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்தது. ராஜஸ்தான் மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.…
பலராம்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…
சர்தார்புரா ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் இன்று 199…
‘வீகன்’ எனப்படும் 100 சதவீதம் தாவர உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தை உணவுப் பாதுகாப்புத்துறை பெருமளவு குறைத்துள்ளது. இதுவரை இந்நிறுவனங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக…
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் 22 மாநில மொழிகளிலும் ஐ ஏ எஸ் மற்று,ம் ஐ பி எஸ் தேர்வுகளை நடத்த வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளிலும் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையாக நின்று…
ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியிருந்தால் அதை அரசியலாக்க பாஜக திட்டமிட்டிருந்ததாகவும் அது நடக்காமல் போனதால் பாஜக-வின் திட்டம் கைகூடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தள பிரிவின்…
டில்லி இந்தியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக…
டில்லி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் அமல்லக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தனிச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட…