இந்தியாவுக்கு சீனாவில் பரவும் காய்ச்சலால் பெரிய பாதிப்பு இல்லை : அமைச்சகம் அறிவிப்பு
டில்லி தற்போது சீனாவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலக மக்களை பெரும்…
டில்லி தற்போது சீனாவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலக மக்களை பெரும்…
டெல்லி: மருத்துவ படிப்பில் சேர ‘பயாலஜி’ படிப்பு கட்டாயமில்லை. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்தவர் களும், பயோடெக்னாலஜி படித்தவர்களும் மருத்துவர்களாகலாம் என தேசிய மருத்துவ ஆணையம்…
டெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.…
ஐதராபாத்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. இதன் மொத்த…
ஜெய்ப்பூர் நேற்று மாலை 5 ,மணியுடன் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா…
ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அங்கு நாளை (25ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமலாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை இன்று…
கோட்டயம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி…
டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, nta.ac.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளலாம்.…
கண்ணூர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரூ 18 லட்சம் மோசடி செய்ததாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய முன்னாள் கிரிக்கெ வீரர்…
டில்லி காவிரி நீர் ஒழுங்காற்றுக குழு கர்நாடகா நாளை முதல் தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும்…