“ஒன்றிய அரசு” என மாற்றக் கோரிய மனு தள்ளுபடி! டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை,…
டெல்லி: உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை,…
டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பாக 22ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர்…
டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது அதிர்வலைகளை…
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு சமஉரிமை மறுக்கப்படுவதாக மக்களவையில் பேசிய பாஜக பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான…
டில்லி கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 2900க்கும் அதிகமான மருந்துகள் தரமற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது கடந்த 2022-23 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகளில்…
டில்லி வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு பணிக்காக பிரதமர் மோடியிடம் ரூ.12659 கோடி நிதி உதவிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு க…
ஸ்ரீ மகரத்வாஜ் ஹனுமான் கோவில், குஜராத் ஹனுமான் தண்டி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மகரத்வாஜ் ஹனுமான் கோயில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவபூமி துவாரகா…
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிப்பதால் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளரிடம் வழங்கவேண்டும் : இந்தியா கூட்டணி தீர்மானம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கும்…
டில்லி இன்று மக்களவையில் மத்திய ஜி எஸ் டி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின்…
டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு இதுவரை 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில்…