நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது!
டெல்லி: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2024 ஜனவரி மாத…
டெல்லி: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2024 ஜனவரி மாத…
டெல்லி: திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு குட்டு வைத்துள்ளது. “திருமணப் பந்தத்திற்குள் தாயாக மாறுவது…
டெல்லி: பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.…
டில்லி இன்னும் 11.48 பான்கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை வருமான வரி கணக்கு…
சிம்லா காணாமல் போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்…
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்…
டில்லி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி…
டில்லி தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில்…
டில்லி மத்திய அமைச்சர் மேக்வால் பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுச் சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் லக்னோ…