Category: இந்தியா

இன்று: ஜூன் 9

கிரண் பேடி பிறந்தநாள் (1949) இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். பெண்மணி. 1972ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். டில்லி, கோவா, மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971ஆம்…

ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா,…

முஹம்மது அலி இறுதி புகைப்படங்கள் நோய் பாதிப்புகளைக் காட்டுகின்றன

தி ஸ்காட்டிஷ் சன் என்ற பத்திரிக்கை முகமது அலியின் இறுதி புகைப்பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அவரது சில புகைப்படங்களை வெளியிட்டது, அது ஒரு சாம்பியன் எப்படி நோயினால்…

ரஹ்மான் இசையில் பாடுகிறார் கிரிக்கெட் வீரர் கோஹ்லி

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரீமியர் பட்ஸல் உள்ளரங்க கால்பந்து லீக் போட்டியின் தீம் சாங், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகிறது. இந்த பாடலை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்…

புத்தக விமர்சனம்:   சரவண சந்திரனின் ‘வெண்ணிற ஆடை‘

விமர்சகர்: மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன் சரளமான நடைக்கு பெயர் போனவர் சரவணன். இதை முன்பே தனது ‘ஐந்து முதலைகளின் கதை‘, ‘ரோலக்ஸ் வாட்ச்‘ ஆகிய இரு…

கேள்வி கேட்டா தற்கொலை: மாணவர் மிரட்டல்

அந்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது பீஹார். இந்த மாநிலத்தில்தான் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. சமீபத்தில் இம் மாநிலத்தில்…

புதுச்சேரியில் மின் கட்டண சலுகை, இலவச அரிசி அதிகரிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பொறுப்பேற்ற நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி…

பசில் ராஜபக்சே மீண்டும் கைது

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…

ஆந்திர சிறையில் தமிழர் மர்ம மரணம்

விஜயவாடா: ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக, ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் திருவண்ணாமலை மாவட்டம்…

நாட்டிலேயே முதல் முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை

மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு நாட்டிலேயே முதல்முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அகாய் பத்மஷாலி என்பவர் தான் அந்த பெருமையைப் பெற்ற திருநங்கை. இவருக்கு, பெங்களூருவில் இயங்கி…