Category: இந்தியா

திருச்சி சிவா – சசிகலா புஷ்பா வீடியோ…   உளவுத்துறை வசம்!

கடந்த சனிக்கிழமை அன்று பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), சக உறுப்பினரான திருச்சி சிவா (தி.மு.க.)வை டில்லி ஏர்போர்ட்டில் வைத்து அடித்த விவகாரம் நாட்டையே…

ஈஷா மையம்: 5000 குழந்தை உயிருக்கு ஆபத்து! பெண்மணி புகார்!!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் கிட்னி திருடுகிறார்கள் என்று இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார். ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில்…

ராஜீவ்கொலை கைதிகள் விடுதலை வழக்கு: 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யவது தொடர்பாக தமிழகஅரசு தாக்கல் செயதுள்ள சீராய்வு மனுவின் விசாரணை வரும் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி…

ஆனந்தி பென் ராஜினாமா: பாஜகவின் " செல்ஃப்-கோல் "

நான் என் அலுவல் வேலையில் மூழ்கி இருந்தபோது, எனது அலைபேசி யில் “நெருப்புடா” எனும் ரிங்டோன் அலறியது. ஒரு நண்பர் அழைத்து,” குஜராத்தில், ஆனந்தி பென் முதல்வர்…

தமிழக ஆளுநராகிறார்., ஆனந்திபென்?

புதுடெல்லி: குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென் தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்படலாம் என பாரதிய ஜனதா வட்டாரங்களில் செய்திகள் உலா வருகிறது. குஜராத்தில் நடைபெற்ற தலித்…

மாயமான ராணுவ விமானத்தில் கருப்பு பெட்டியே சரியில்லையாம்!

சென்னை: கடந்த மாதம் ஜூலை 22ந்தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்திலிருநது அந்தமான் சென்ற ஏ.என்.-32 ரக விமானம் 29 பேர்களுடன் மாயமானது. அந்த விமானம்…

மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு அமல்! தமிழக மாணவர்கள் நிலை…..?

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தகுதி தேர்வுக்கான திருத்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டன. இதன் காரணமாக…

தமிழிசை மேதை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த தினம் (1859)

ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி நாடார் அவர்களுக்கும், அன்னம்மை…

நடுரோட்டில்  பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை!: இதுவரை நடவடிக்கை இல்லை!

பரிதாபாத்: இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அரியானா மாநில அரசை,…