Category: இந்தியா

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்!

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களுரில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவதால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா…

அசாம் கனமழை: காண்டாமிருக குட்டிகள் மீட்பு!

அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்ததால் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. அசாம் காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவில் மழையால்…

அசாமில் வெள்ளம்: 100பேர் பலி!

அசாம்: அசாம், நேபாள எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாமில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக…

திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்தது ஏன்? ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

டில்லி: டில்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவை, அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த…

ஒரே குடும்பம்: 4 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

ஐதராபாத்: ஐதராபாத்தில் குடும்பத்தலைவர் மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஐதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன்.…

பா.ஜ.க பீகார் எம்.பி. தகுதிநீக்கம்: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2014 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் , காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இந்தியா எங்கும் மக்களின் ஆளும்கட்சி காங்கிரசுக்கு எதிரான மனநிலையை…

காங்கிரசிடம் பணிந்த அரசு: இந்த வாரம் நிறைவேறுமா ஜி.எஸ்.டி மசோதா ?

ஆகஸ்ட் முதல் வாரத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்டுப் பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ” அரசியலமைப்பு 122வது…

சிறுமி பலாத்காரம்: 12 பேர் கைது: புத்த பிக்கு தலைமறைவு!

கொழும்பு: இலங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்ட புத்த பிக்கு தலைமறைவாகிவிட்டார். இது…