ஆபாச சிடியில் அமைச்சர்: அரைமணி நேரத்தில் நீக்கிய கெஜ்ரிவால்!
புதுடில்லி: ஆபாச சிடியில் இடம்பெற்ற தனது அமைச்சரை, சிடி கிடைத்த அரை மணி நேரத்தில் அதிரடியாக நீக்கியிருக்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்…
புதுடில்லி: ஆபாச சிடியில் இடம்பெற்ற தனது அமைச்சரை, சிடி கிடைத்த அரை மணி நேரத்தில் அதிரடியாக நீக்கியிருக்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்…
புதுடெல்லி: இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கான வட்டியில்லா தனி வங்கி தொடங்க ஆலோசனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வட்டி வாங்குவதும்…
சண்டிகர்: குர்கானில் வாங்கி விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் முறைகேடு நடந்ததாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், தனது அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில் சோனியா மருமகன் மீது…
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…
புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…
சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில்…
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…
பெங்களுர்: இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 68 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ ஆர்டர் பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research…
புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற பேசிக்குட்கோவ் போதை மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி…
காஷ்மீர்: காஷ்மீர் சர்வதேச எல்லைப்குதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து துப்பாக்கி சூடு நடத்தியபோது, குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியானார். ஜம்மு காஷ்மீர்…