Category: இந்தியா

நாளை: அகில இந்திய பந்த்! தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் அகில இந்திய அளவிலான பந்த்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்வதால், தமிழ்நாட்டில் நாளை அரசு அலுவலகங்கள் இயங்குமா, பஸ்கள் இயக்கப்படுமா என கேள்வி…

சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பு! சுஷ்மா சுவராஜ் பயணம் ரத்து!!

சிங்கப்பூர்: சிங்கப்பபூரில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் காரணமாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா தனது சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தார். சிங்கப்பூரில் இன்று நடைபெற இருந்த…

பெரு முதலாளிகளுக்கு சில்லரை வணிகம் கற்றுதரும் இந்திய ராணுவம்!

இந்தியாவில் சில்லரை வணிகத்தில் பெருத்த லாபம் ஈட்டும் நிறுவனங்கள் நீங்கள் நினைப்பது போல ரிலையன்ஸ் ரீட்டெய்லோ, அல்லது பிக்பஜாரோ அல்ல, இந்திய ராணுவத்தின் கேண்டீன் ஸ்டோர்கள் (சிஎஸ்டி)…

சரமாரி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அட்டகாசமான ஆரம்பம்!

ரூபாய் 2,999-க்கு 4ஜி மொபைல்கள். மலிவான டேட்டா திட்டங்கள், வரையற்ற இரவு நேர ஆக்ஸஸ், இலவச வாய்ஸ் கால்கள் என்று அதிரடி சலுகைகளை அறிவித்து தனது ஆட்டத்தை…

அன்புமணி மீதான ஊழல் வழக்கு: விசாரணைக்கு தடைவிக்க நீதிமன்றம் மறுப்பு

டில்லி: பா.ம.க. இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமா அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி முறைகேடு வழக்கில் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என தில்லி…

ஆபாச சிடியில் அமைச்சர்: அரைமணி நேரத்தில் நீக்கிய கெஜ்ரிவால்!

புதுடில்லி: ஆபாச சிடியில் இடம்பெற்ற தனது அமைச்சரை, சிடி கிடைத்த அரை மணி நேரத்தில் அதிரடியாக நீக்கியிருக்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்…

ரிசர்வ் பேங்க்  திட்டம்: முஸ்லிம்களுக்கு வட்டியில்லா வங்கிகள்!

புதுடெல்லி: இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கான வட்டியில்லா தனி வங்கி தொடங்க ஆலோசனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வட்டி வாங்குவதும்…

நில மோசடி-கமிஷன் அறிக்கை: சோனியா மருமகன் வதேராவுக்கு சிக்கல்!

சண்டிகர்: குர்கானில் வாங்கி விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் முறைகேடு நடந்ததாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், தனது அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில் சோனியா மருமகன் மீது…

விவசாய நிலத்தை திருப்பி கொடு! டாடாவுக்கு  உச்சநீதிமன்றம் நெத்தியடி!

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…

ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!

புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…