Category: இந்தியா

காஷ்மீர்: ராணுவத்தினர்மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: வீரர்கள் 3 பேர் காயம்!

காஷ்மீர் காஷ்மிரில் ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம்…

ஹரியானா: இஸ்லாமியர் கடைகளில் பீப் பிரியாணி பரிசோதனை!

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சில கடைகளில் மாட்டிறைச்சி பிரியாணி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி தடை…

அலுவலகம் புதுப்பிப்பு:  ஆடம்பர செலவு செய்யும் மத்திய அமைச்சர்கள்!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது அலுவகலத்தை புதுப்பிக்க ரூ 1.16 கோடி செலவிட்டதும், அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ஆகியோரும்…

கல்வி (சரஸ்வதி) கோவிலுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள்: கேரளா முதல்வர்!

திருவனந்தபுரம்: சாமி கோவிலுக்கு அள்ளிக் கொடுப்பது போல சரஸ்வதி கோவிலுக்கும் (கல்வி நிறுவனங்கள்) நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள் என்று கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்…

முடிந்தால் டிஸ்மிஸ் செய்யட்டும்! அருணாச்சல மாநில கவர்னர் சவால்!!

அருணாச்சல மாநில கவர்னரை பதவி விலக மத்தியஅரசு வற்புறுத்துவதால், முடிந்தால் என்னை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யட்டும் என்றார். அருணாச்சல் ஆளுனர் ஜோதிபிரகாஷ் ராஜ்கோவாவை பதவி விலகும்படி மத்திய…

இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில்!

டில்லி: தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு நடந்த சாதி மோதல்களில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை தமிழகம் பெற்றிருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம்…

நாங்களும் கட்டண சலுகை வழங்குவோம்! பி.எஸ்.என்.எல் தலைவர் அதிரடி அறிவிப்பு!!

டில்லி: நாங்களும் ரிலையன்ஸ்க்கு இணையான கட்டண சலுகை வழங்குவோம் என பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா அதிரடியாக அறிவித்து உள்ளார். உலகிலேயே குறைந்த டேட்டா கட்டணத்தில் 4ஜி…

ஆப்பிள் –  பாக்ஸ்கான் இந்தியாவில் மீண்டும் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன

டில்லி: பிரபல நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் மீண்டும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஒப்பந்த முறை எலக்ட்ரானிக்…

‘‘ தமிழர்களை விரட்டியடிப்போம்’’ கன்னட அமைப்பினர் ஆவேசம்….!

பெங்களுரு: பெங்களுரில் உள்ள தமிழர்களை விரட்டியடிப்போம் என்று கன்னட அமைப்புகள் பேசியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து…

காவிரி நீர் திறப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு! கர்நாடகா முடிவு!!

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து, கர்நாடக…