ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி!
டில்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான…
டில்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான…
போபால்: இறந்துபோன தனது மனைவியின் உடலை சுடுகாட்டில் எரிக்க பணம் இல்லாததால், குப்பைகளைக் கொண்டு எரித்திருக்கிறார் ஒரு இந்திய கணவர். இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசம்…
பெங்களுரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கர்நாடக முதல்வர் நாளை முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு…
மும்பை: மும்மையில் பிடிஐ செய்தி நிறுவனம் மற்றும், யூகோ பாங்க் தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை டிஎன் சாலையில் உள்ள கட்டிடத்தில் இன்று…
இன்று, “கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிறந்தநாள் (செப்டம்பர் 5 1872 ). அவரைப் பற்றி ஆழி.செந்தில்நாதன் எழுதிய முகநூல் பதிவு: வ.உ.சியின் “கப்பல் ஓட்டிய கதை”…
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள…
ஹோசியார்பூர் பஞ்சாபில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அதில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை…
புதுடெல்லி: உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை…
“நான் தோற்றுப்போனதாக யார் சொன்னது? பயனளிக்காத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்!” – தாமஸ் ஆல்வா எடிசன் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகான கலை! அது…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…