Category: இந்தியா

நாட்டின் மிகப்பெரிய சொத்து எல்.ஐ.சி: நிதியமைச்சர் ஜெட்லி புகழாரம்!

புதுடெல்லி: எல்.ஐ.சி நிறுவனத்தில் வைரவிழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் எல்.ஐ.சியின் பங்கு அளப்பரியது என்று அந்த நிறுவனத்தின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்றுப்பேசிய…

நேருவின் புகழ்பாடும் வருண் காந்தி!

புதுடெல்லி: பாஜக எம்பியும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருமான வருண்காந்தி தனது கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, தேசத்துக்காக செய்த அரிய பெரிய தியாகங்களை…

ஆடை சர்ச்சை: மஞ்சள்தான் சிந்துவுக்கு பிடித்த கலரு!

பெங்களூரு : சிந்துவுக்கு பிடித்தமான மஞ்சள் கலர் ஆடையில் ஒலிம்பிக் இறுதி போட்டியில் ஆடியதால், இந்த விவகாரம் புது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ரியோ டி ஜெனிரோ…

அனைத்து கட்சிக் குழுவுடன் ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீர் பயணம்!

ஜம்மு: காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை அடுத்து, அனைத்துக்கட்சி குழு தலைவர்கள் இன்று காஷ்மீர் பயணம் செய்கின்றனர். கடந்த ஜூலை 8ம் தேதி…

தலித்துகள் இந்து கோயிலுக்குப் போகக்கூடாது!: பிரகாஷ் அம்பேத்கர்

“தலித் மக்கள் இந்து கோயில்களுக்கு போவதை நிறுத்த வேண்டும்” என்று அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய…

05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி!

வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை…

“லட்சுமி ராமகிருஷ்ணன் தற்கொலைக்கு தூண்டினார்!” :  கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

சென்னை: “சொல்லுவதெல்லாம் உண்மை” என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்…

இந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புக்கான சமீபத்திய அறிவிப்புகள்!

இந்தியா முழுவதும் உள்ள சமீபத்திய அரசு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்கில் ஓபன் செய்து விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். Latest Govt Jobs 2016…

சட்டதை வளைத்தாரா நீதிபதி? பேஸ்புக் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!

மும்பை: குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி குறித்து பேஸ்புக் ஆதாரங்களுடன் மும்பை ஐகோட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது. தனது பேஸ்புக் நண்பருக்காக சட்டத்தை வளைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியதாக…

ஆலமரத்தை கைது செய்ய சொன்ன ஆபீசர்:  பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு  23-ஆம் புலிகேசி!

1898-ம் ஆண்டு அன்று இந்தியாவோடு இணைந்திருந்த இன்றைய பாகிஸ்தானில் ஒரு அப்பாவி ஆலமரம் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கிறது. நீதி கிடைக்குமா? என…