2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர்!
பீகார்: வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். இதுகுறித்து பீகார்…
பீகார்: வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். இதுகுறித்து பீகார்…
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான முக்கியமான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவச் சொத்துகளை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ராணுவக் கருவிகளை…
டெல்லி: திருப்பூர் டாக்டர் டெல்லியில் கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.…
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கடற்படையின் கடற்படை பிரிவின் விமான தளமான…
திருமணமாகாத “ஜோடி”களுக்கு சில ஒட்டல்களில் அறைகள் தருவதில்லை. “கணவன் மனைவி என்பதற்கான சான்று இருக்கிறதா” என்பதே இந்த ஓட்டல்களில் முக்கியமான கேள்வியாக இருக்கும். இந்த நிலையில், “திருமணம்…
ரியோ ஒலிம்பிக்கில் சாதித்த சிந்து, சாக்சி மாலிக், டிபாகர்மகர் ஆகியோருக்கு ஹைதராபாத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, சச்சின் கையால் பிஎம்டபிள்யூ சொகுசு கார் வழங்கப்பட்டது. உடனே, “சச்சின்…
சென்னை: தமிழக காவல்துறை அதிகாரிகள் 12 பேருக்கான பதவி உயர்வு, இடமாற்றம் பற்றிய ஆணைகளை தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார். அவற்றின் விவரம்:…
சாம்ராஜ்நகர்: கர்நாடகாவில் ரெசிடன்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தாள். இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
புதுடெல்லி: இந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ‘ஸ்கர்ட்ஸ்’ அணிய வேண்டாம் என்று டெல்லி மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா கூறிய கருத்து…
சென்னை: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஒரேஒரு ஓட்டு போட்டார் போதும். இதற்கான சட்டதிருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதம்…