ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் ஒருநாள் துக்கம்
டில்லி: மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு…
டில்லி: மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு…
சென்னை. மறைந்த தமிழக முதல்வர் ஜெயதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்த தனி விமானம் மூலம்…
சென்னை, நேற்று இரவு மரணத்தை தழுவிய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் தற்போது ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம், சென்னை மெரினாவில்…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றபிறகு, அரசியலில் அதிமுகவுக்கு அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் விவரம் 1991ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168…
தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா. உடல்நலமில்லாமல் நம்மை பிரிந்தார். இருந்தாலும் தமிழர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார். அவரது ஒருசில செயல்கள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால்…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளனர். இன்று மதியம் சென்னை வருகிறார்கள்.…
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 68 வயதான முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அன்போடு அழைக்கப்பட்ட முதல்வர் உடல்நலக்குறைவால் சிகிச்சை…
சென்னை, முதல்வர் கவலைக்கிடமான நிலையில், இன்னொரு அதிசயம் நிகழுமா இல்லையா என்பது பற்றி தெரியாது: சுப்பிரமணியன்சுவாமி கருத்து தெரிவித்து உள்ளார். அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர்…
முதல்வர் ஜெ.வின் உடல்நிலை குறித்து தொடர்ந்து நான் கவனித்து வந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு மாரடைப்பு வந்து விட்டது. ஆனாலும் அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மருத்துவர்கள்…
சென்னை, முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் வேளையில் அதிமுக எம்எல்ஏக்களை வட்டமிடுகிறது டெல்லி கழுகுகள். தற்போதைய சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தி, தமிழ்நாட்டில் தங்களது…