டில்லி:
றைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
jeya-body
இதேபோல், அண்டை மாநிலமான கேரளா, புதுச்சேரியிலும் அரசின் சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம், பீகார் மாநில அரசின் சார்பிலும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.