Category: இந்தியா

மத்திய படையை அனுப்ப தயார்: மத்திய அரசு அறிவிப்பு

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை, மிகக் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு விரும்பினால், மத்திய படையை…

போதை: திருமண விருந்தில் டான்சர் சுட்டு கொலை! (வீடியோ)

பஞ்சாப், திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற நடன விருந்தில், போதை காரணமாக நடன பெண்மணியை சுட்டு தள்ளினார் வாலிபர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்…

முதல்வர் உடல் நிலை: அப்பல்லோ அதிகாரப்பூர்வ தகவல்

சென்னை, முதல்வர் உடல்நிலை குறித்து, அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமான தகவல், டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, கவலைக்கிடமான நிலையில்…

முதல்வர் உடல்நிலை: 1867 பேர் முன்னெச்சரிக்கை கைது! வெளியூர் பஸ்கள் நிறுத்தம்?

சென்னை, நேற்று மாலை முதல் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாலும், பதற்றத்தை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு முதல் இதுவரை…

தமிழகம்: தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்! ஜே.பி.நட்டா

சென்னை, முதல்வர் உடல்நிலை சீராக, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,…

ஜெ., இதயத்தை செயல்படவைக்க செயற்கை தூண்டுதல் கருவி: இதன் செயல்பாடு எப்படி?

சென்னை: முதல்வருக்கு இருதயத்தை செயல்பட வைக்க, செயற்கை தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை…

ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை…

சென்னை, முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பர் 22ந்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மத்தியஅரசு அடுத்த அதிரடி: தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது

டில்லி, தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது, வங்கிகள் மூலமே சம்பளம் வழங்க வகை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய தொழிலாளர்…

ஜிஎஸ்டி: கருத்தொற்றுமை ஏற்படவில்லை….? ஜேட்லி

டில்லி, ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு அடுத்த கூட்டத்தை வரும் 11ந்தேதி மீண்டும் கூட்டுகிறது.…

பணம் எடுக்க வரிசையில் நின்ற 2 பேர் பலி: பிரதமர் மோடி கவனிக்கிறாரா? மம்தா

கல்கத்தா, ஒரே நாளில் மேற்கு வங்காளத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசு ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…