சாதி, மதம் மூலம் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் ! சுப்ரீம் கோர்ட்டு சுளீர்!!
டில்லி, சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம்…
டில்லி, சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம்…
டில்லி, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் சட்டசபையின் பதவி காலம் முடிவடையும்…
டில்லி, இந்திய எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது என புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை…
ஒரே ராக்கெட் மூலம் 103 வெளிநாட்டு செயற்கைகோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி…
டில்லி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்குகளில் 41,523 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி சேவையை…
டில்லி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ வலைதளம் ஹேக் செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.…
லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைந்தது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக, முலாயம்சிங் பதவி வகிக்கிறார். அவரது மகன் அகிலேஷ்யாதவ் முதலவராக…
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.29 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.97 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.…
லக்னோ: குடும்ப சண்டை காரணமாக உ.பி. சமாஜ்வாதி கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அகிலேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அகிலேசின் சித்தப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்…
மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரி…