முலாயம் – அகிலேஷ் மோதலுக்குக் காரணம் இந்த அபர்ணாவா?!
லக்னோ: உ.பி. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல், அனைவரும் அறிந்ததே. உ.பியில்…
லக்னோ: உ.பி. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல், அனைவரும் அறிந்ததே. உ.பியில்…
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி, அதிகாரிகளுடன் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த குழுவில் புதுச்சேரி ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள்…
டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி…
பாட்னா: பீகார் மத்தியச் சிறையில் இருந்து 5 பேர் தப்பியோடி விட்டனர். இச்சமபவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பக்சர் மாவட்ட ஆட்சியர்…
டெல்லி: ஆங்கில புத்தாண்டு என்றாலே எல்லோரது மனிதிலும் உறசாகம் குடி கொண்டுவிடும். வயது வித்தியாசம் இன்றி நள்ளிரவில் அனைவரும் ஒருவொருக்கொருரர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இந்த வகையில்…
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் இந்துக்களையோ, இந்து வழிபாட்டு தலங்களையோ குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் வேலையை பாஜக கைவிட வேண்டும் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.…
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணைந்ததை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை பிடித்தது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை…
டெல்லி: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ. 12 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பணமதிப்பிறக்கத்திற்கு வழங்கப்பட்ட கெடு…
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு வெற்றிகரமான…
ஷீரடி: சட்டீஸ்காரை சேர்ந்த பக்தர் ஒருவர் சாய்பாபா கோவிலுக்கு 1,200 கிராம் எடையில் தங்க தட்டை நன்கொடையாக இன்று வழங்கியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரது…