Category: இந்தியா

இந்திய பொருளாதாரம் 7.2% வளர்ச்சி

டெல்லி: கடந்த அரையாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு மறுஆய்வு குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராணுவம், விமான படைக்கு புதிய தளபதிகள் பொறுப்பேற்பு

டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுப்பேற்றனர். இந்திய ராணுவத்…

டெல்லி கவர்னராக அனில் பைஜால் பதவியேற்பு: கெஜ்ரிவால் பங்கேற்பு

டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹினி…

அகிலேஷ் நீக்கம்: வாபஸ் பெற்றார் முலாயம்!

லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தந்தை, மகன் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அகிலேஷ் மற்றும் அவரது ஆதரவாளரான ராம்கோபால் வர்மா உள்பட…

முலாயம் – அகிலேஷ் இடையே சமரச முயற்சி!

லக்னோ, சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மகன் அகிலேஷை கட்சியை விட்டு நீக்கினார். இதன் காரணமாக கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து,…

பணத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்குங்கள்! மோடிக்கு சிதம்பரம் வேண்டுகோள்!

டில்லி, பணம் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி அறிவியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த நவம்பர் 8ந்தேதி இரவு பழைய…

ஏடிஎம்-ல் பணம் எடுக்க உச்சவரம்பு ரூ.4,500! நாளை முதல் அமல்!!

டில்லி. நாளை முதல் (ஜனவரி 1) ஏடிஎம் இயந்திரங்களில் இரு ஒரே நேரத்தில் 4500 வரை பணம் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.…

பழைய 500, 1000 ரூபாய் வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 000 ரூபாய்…

உ.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் முடிவு: தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து நாளை அறிவிப்பு

லக்னோ: தந்தையுடன் மோதல் முற்றுவதால் முதல்வர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை காலை…

கைரேகை மூலம் பண பரிவர்த்தனை : 2 வாரத்தில் அமலாகும் என மோடி அறிவிப்பு

டெல்லி: இரண்டு வாரத்தில் கை ரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜி ஜன் தன்…