Category: இந்தியா

மோடியை புறக்கணித்த கொல்கத்தா பிரெஸிடென்சி பல்கலைக்கழகம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிரெஸிடென்சி பல்கலைக்கழகத்தின் (முன்னாள் பிரெஸிடென்சி கல்லூரி) 200வது ஆண்டு விழா கொண்டாட்டம் வரும் ஜனவரி 20ம் தேதி தொடங்குகிறது. இந்த…

சமாஜ்வாடி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கம்: முலாயம் அதிரடி

லக்னோ: போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார். உபி தேர்தலுக்கான 393…

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தனி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சமாஜ்வாடி உடையும் அபாயம்

லக்னோ: உ.பி. தேர்தலில் முதல்வர் அகிலேஷ் யாதவ் சார்பில் தனி வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருப்பதால் அங்கு சமாஜ்வாடி கட்சி உடையும் சூழல் உருவாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள…

பணமதிப்பிறக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்ட மினிட் புத்தக பதிவு விபரங்களை வெளியிட வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: பணமதிப்பிறக்க முடிவு எடுக்கப்பட்ட போது ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் பதிவான விபரங்களை வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.…

இன்று டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டு விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்: அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு

டெல்லி: டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டுகளின் விபரங்களை இன்று இரவுக்குள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில்…

நோட்டுத் தடைக்கு பின்னே உள்ள மர்மங்கள் இனியாவது விலகுமா?

யாரும் எதிர்பாராத வேளையில் அதிரடியாக திடீரென்று டிவியில் தோன்றி கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் பயன்படுத்தப்படுவதை முடக்கவும் போவதாக சொல்லி பிரதமர்…

செல்லாது அறிவிப்பு: 50 நாட்கள் முடிந்தன… அரசு சொன்னது நடந்ததா?

டில்லி, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று கடந்த நவம்பர் 8ம்…

சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…