Category: இந்தியா

அப்பா டார்ச்சர்: சமாஜ்வாதி கட்சியை உடைக்க தயாராகிறார் அகிலேஷ் !

லக்னோ, சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தயாராகி வருவதாக தகவல்கள்…

டில்லி துணை முதல்வர் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு!

டில்லி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள துணைமுதல்வர் அலுவலகத்தில் திருட்டு நடை பெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள மாநில அரசின் தலைமைசெயலகத்தில்…

நோட்டு பிரச்சினை: தீரும்… ஆனா தீராது..!: மாற்றி மாற்றிப் பேசும் பொன்னார்!

500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை…

7லட்சம் கோடி டெபாசிட்: 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ்?

டில்லி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக இதுவரை வங்கிகளில் 7 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும்…

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…

சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் விசாரணை

சென்னை: சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவினர். சைபர் கிரைம் போலீசார் ஊடுருவிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடி.யில் பிரத்யேக…

மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: ஊழல், பண பிரச்னைக்கு எதிராக நாடு முழுவதும் ஜனவரி 6-ம் தேதி முதல் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.…

மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பளைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ்…

ஒரே இரவில் ரூ. 100 கோடிக்கு தங்கம் விற்பனை: போலி கணக்கு காட்டிய நகைக்கடை அதிபர் கைது

ஐதராபாத்: கடந்த நவம்பர் 8ம் தேதி அன்று ஒரே இரவில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்றதாக கணக்கு எழுதிய தங்க நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கடந்த…