Category: இந்தியா

வங்கிகள் இயல்புநிலை திரும்ப 2 மாதம் ஆகும்! எஸ்பிஐ தலைவர்

மும்பை, வங்ளிகில் பணத்தட்டுபாடுகள் நீங்கி இயல்புநிலை திரும்ப இரண்டு மாதம் ஆகும் என எஸ்.பி.ஐ. தலைவர் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…

50 நாட்களுக்கு ஓவர் டைம் ஊதியம் வேண்டும்: வங்கி ஊழியர்கள் போர்கொடி

சென்னை: ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கறுப்பு பணம், கள்ள…

பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வாலிபர்கள் தவறான முறையில் நடந்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது போன்று நடக்கத்தான் செய்யும்…

சைக்கிள் சின்னம் எனது கையெழுத்து போன்றது: முலாயம் சிங் உருக்கம்

டெல்லி: சமாஜ்வாடியின் தேர்தல் சின்னமான சைக்கிள் எனது கையெழுத்தை போன்றது என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம்…

சோலார் மின் திட்ட முறைகேடு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி ஆஜர்

பெங்களூரு: சோலார் மின் தகடு முறைகேடு வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கேரளத்தில் சோலார் மின் திட்டத்தைச் செயல்படுத்த அங்குள்ள…

ஓட்டல்களில் சர்வீஸ் சரியில்லை என்றால் சேவை கட்டணம் ரத்து

டெல்லி ஓட்டல்களில் சேவை பிடிக்கவில்லை என்றால் சேவை கட்டணம் செலுத்த வேண்டாம் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரெஸ்டாரன்டுகளில் 5 முதல் 20% வரை சேவை…

யுபிஎஸ்சி தலைவராக டேவிட் ஆர். சியாம்லே நியமனம்

டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் டேவிட் ஆர். சியாம்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் 4ம் தேதி பதவி…

பிசிசிஐ தலைவர், செயலாளர் நீக்கம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

டில்லி, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாக பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை அதிரடியாக நீக்கியுள்ளது உச்ச நீதி மன்றம் கிரிக்கெட்ட் வாரியத்தில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள் குறித்தும், பிசிசிஐ…

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா, இன்று நடைபெற்ற அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா பலாசோர் என்னும் இடத்தில் 4000-கி.மீ. தொலைவிற்கு அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தும்…

சர்வதேச கேலிக்கு உரியவராகிவிட்டார் மோடி! கெஜ்ரிவால் ஆவேசம்

டில்லி, பிரதமர் மோடி சர்வதேச அளவில் கேலிக்கு உரியவராகிவிட்டார் என டில்லி முதல்வர் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பையடுத்து, பிரதமர் மோடி சர்வதேச கேலிப்பொருளாகி விட்டார் என டில்லி முதல்வர்…