Category: இந்தியா

500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு: மக்கள் ஏமாற்றம்

டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி கிளைகளில் மறுப்பு தெரிவிப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நாளை பதவி ஏற்பு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் கேஹர் நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.எஸ்.…

கிராமப்புற ஏடிஎம்-ல் ரூ.500, 100 நோட்டுகளை வைக்க ஆர்பிஐ உத்தரவு!

டில்லி, கிராமபுற வங்கிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய ரிசர்வ்…

பிப்ரவரி 1: மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லாமல், ஒரே பட்ஜெட்டாக…

பெங்களூரில் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாடு: மோடி தொடங்கி வைக்கிறார்!

பெங்களூரு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மூன்று நாள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி…

புதுவை முன்னாள் அமைச்சர் கொலை பின்னணியில் ஒரு பெண்?

புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் (வயது 65). புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவியில் வசித்து வந்தார். இன்று மதியம் அவர் நிரவியில் உள்ள ஒரு…

அமைச்சர் திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர் ஹெச்.எஸ். மாகாதேவா இன்று மாரடைப்பால் காலமானார். அழருக்கு வயது 58. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, சனி ஞாயிறு விடுமுறை! நாராயணசாமி

புதுச்சேரி, அரசு சம்பந்தமாக தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ள தாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய…

ஜன 1ந்தேதி வரை 562 கோடி கருப்பு பணம் பறிமுதல்! வருமான வரித்துறை

டில்லி, பணமதிபிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.562 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. பணம் மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஜனவரி 1ந்தேதி…