Category: இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் பதவியேற்றார்!

டில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை…

5 மாநில சட்டசபை தேர்தல்: முக்கிய அறிவிப்புகள்!

டில்லி, உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. அதையடுத்து தேர்தல் தேதியை…

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி, உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது இந்திய தலைமை தேர்தல் டில்லி இன்று அதற்கான அதிகாரப்பூர்வ தலைமை தேர்தல்…

இது கொண்டாட்டமா?: நடு ரோட்டில் பெண் பாலியல் தொந்தரவு: அதிர்ச்சி வீடியோ

பெங்களூரு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடு ரோட்டில் இளம்பெண்ணை, இரு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு தினத்தன்று…

ஜனவரி 4: அரசியலில் முக்கியமான நாள்

இன்று (ஜனவரி 4ம் தேதி) தமிழக அரசியலில் மிக முக்கியமான நாள். நீண்டகாலமாக தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்த்துவந்த விசயம் இன்று நடந்தேறியிருக்கிறது. தி.மு.க. பொதுக்குழு கூடி, மு.க.…

தமிழகம் முழுவதும் 70 இடங்களில் அதிரடி ரெய்டு!

சென்னை, தமிழகம் முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணம்…

ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தில் 99% பேருக்கு பட்டுவாடா: ஜனவரிக்குள் முடிப்போம் என மனோகர் பரிக்கர் தகவல்

டெல்லி: இந்த மாத இறுதிக்குள் 99 சதவீதம் பேருக்கு ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தின் கீழ் பட்டுவாடா செய்து முடிக்கப்புடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர்…

போலியாக தயாரிக்க முடியாத இ பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம்

டில்லி: போலியாக தயாரிக்க முடியாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ‘எலெக்ட்ரானிக் சிப்’ பொருத்தப்பட்ட, இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. பாஸ்போர்ட் பெறுவதை எளிமைப்படுத்தும்…

மோடியால் 55 நாட்களில் 1000 கோடி ரூபாய் இழப்பு!: கேரள அமைச்சர் வேதனை

திருவனந்தபுரம்: “மோடியின் “நோட்டு செல்லாது” அறிவிப்பால் கடந்த 55 நாட்களில் கேரளாவுக்கு சுற்றுலா துறை மூலம் வரும் வருவாயில் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுளளது” என்று…

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 வயது சிறுமி கொடூர கொலை: கண்கள் பிடுங்கி, கைகள் நறுக்கிய நிலையில் உடல் மீட்பு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மாயமான 4 வயது சிறுமி கண்கள் பிடுங்கி, கைகளை நறுக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில்…