Category: இந்தியா

2024ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

திருப்பதி, 2024ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தற்போது உலகநாடுகளை பின்தள்ளி வெகுவேகமாக முன்னேறி…

‘கடன்கார முதலாளிகள்’ பெயர்களை பகிரங்கமாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கடனை திருப்பி செலுத்தாத கார்பரேட் வராக் கடனாளிகளின் பெயர்களை பட்டியலை பகிரங்கப்படுத்த வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர், நீதிபதிகள் கான்வில்கர்,…

டெல்லியில் சிறுவன் ஓட்டிய கார் பெண் மீது பயங்கரமாக மோதும் வீடியோ

டெல்லி: சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதா அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. அதிவேக டூவீலர்களை காட்டுமிராண்டித்தனமாக ஓட்டி பல விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். 18 வயது நிரம்பியவர்கள்…

புத்தாண்டு கொண்டாடிய தம்பதியர்களை தாக்கிய ‘தேச பக்திகள்’

புனே: மும்பையில் புத்தாண்டு கொண்டாடிய தம்பதிகளை தாக்கிய சத்ரபதி சிவாஜி மகராஜ் அமைப்பை சேர்ந்த 6 பெண்கள் உள்பட15 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புனேயை…

1000000000 ரூபாய்…   எம்.எல்.ஏ. பாதுகாவலர் கணக்கில் டெபாசிட்!

லக்னோ: உ.பி. மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாவலர் வங்கிக்கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தனக்குத் தெரியாமல் யாரோ டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று அந்த பாதுகாவலர்…

இந்திய காய்கறிகள் மீதான தடையை நீக்கியது  ஐரோப்பிய யூனியன்

இந்தியாவில் இருந்து கத்திரிக்காய் போன்ற சிலவகை காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டுகள் தடையை ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டது. இந்தியாவில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி…

சுற்றுசூழலை பாதிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசத்துடன் தடை: மத்திய அரசு தாராளம்

டெல்லி: சுற்றுசூழலை பாதிக்கும் 12 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு தடை விதித்தருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ. அரசு…

உ.பி.யில் விஸ்வரூபம் எடுத்துள்ள அகிலேஷ் : பாஜ அச்சம்

லக்னோ: உ.பி சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்னைக்கு பிறகு அகிலேஷ் யாதவ் செல்வாக்கு வளர்ந்திருப்பதை கண்டு பாஜ அதிர்ச்சியடைந்துள்ளது. உ.பி. சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில்…

காவிரி வழக்கு: பிப்ரவரி 7முதல் தொடர் விசாரணை! சுப்ரீம் கோர்ட்டு!!

டில்லி, காவிரி தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ந்தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ம் தேதி…

ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம்…?

டில்லி, ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தெரிகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும்…