மாடுகளுக்கும் ‘ஆதார்’ வழங்கும் மோடி அரசு! ரூ.148 கோடி ஒதுக்கீடு!
டில்லி, மாடுகளுக்கும் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்தியஅரசு 148 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது. நாட்டு மக்களுக்கு, அவர்களின் கை விரல் மற்றம் கருவிழி…
டில்லி, மாடுகளுக்கும் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்தியஅரசு 148 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது. நாட்டு மக்களுக்கு, அவர்களின் கை விரல் மற்றம் கருவிழி…
பண மதிப்பு நீக்கம் காரணமாக, ஏழை மக்கள் பாதித்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.…
புதுச்சேரி: புதுச்சேரி அரசில் வாட்ஸ் அப் செயல்பாடை ரத்து செய்த முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ரத்து செய்தார் கிரண்பேடி. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப்…
ஐதராபாத்: ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்…
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு அன்று அதிகாலையில் பெண்ணை கட்டிபிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் வீடியோ ஆதாரம் மூலம் பிடிபட்டனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் பெங்களருவில்…
டெல்லி: சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன்…
லக்னோ: 2015ம் ஆண்டில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலை போல், அதே பாணியில் தற்போது உபி தேர்தல் களம் அமைந்துள்ளது. இதனால் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…
டெல்லி: பயன்பாட்டில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களில் 97 சதவீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் இருந்த பழைய 500,…
சொபூர்: மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள எஸ்பிஐ கி¬யில்…
டில்லி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக…