ஒடிசா,

ன்று நடைபெற்ற அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா பலாசோர் என்னும் இடத்தில்  4000-கி.மீ. தொலைவிற்கு அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தும் அக்னி 4 ஏவுகணைவின்  சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த சோதனையில் அக்னி4 ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது.