தமிழக புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு! (படங்கள்)
சென்னை, தமிழகத்தின் 13வதுமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய…
சென்னை, தமிழகத்தின் 13வதுமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய…
சென்னை, தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். சரியாக 4.35 மணிக்கு கவர்னர் வந்ததும் விழா ஆரம்பமானது. 4.40 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி. முதல்வராக…
சென்னை: இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்றநிலையில் எடப்பாடியின் பதவி ஏற்க எதிர்ப்புத்தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ஐதராபாத்திலிருக்கும் ஜெயலலிதவுக்கு சொந்தமான இலல்ததுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சொத்துவரி செலுத்தாததால் அந்த மாநகராட்சி, குறிப்பிட்ட வீ்ட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரைத்துறையில் பணியாற்றிய…
சென்னை, இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து இன்று மாலை…
பெங்களுரு: சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்று பெங்களூரு…
திருவனந்தபுரம், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று…
டெல்லி: இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகளவில் பி.ஹெச்.டி மாணவர்களை உருவாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இவ்வாறு…
இஸ்ரோ இன்று பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலகச் சாதனையைப் படைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 103…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்டோர் அடைக்கப்பட இருக்கும் பரப்பன அக்ரஹாஹா சிறை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சசிகலா உள்ளிட்ட…