Category: இந்தியா

2,000 ரூபாய் நோட்டில் தில்லுமுல்லு…பதவி ஏற்காமலே கையெழுத்து போட்ட உர்ஜித் படேல்

டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், இந்த ரூபாய் நோட்டுக்களில் தற்போதுள்ள…

ஆடம்பர திருமணங்களுக்கு கட்டுப்பாடு: காங்கிரஸ் பரிந்துரை

டெல்லி: ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தினால் அதில் 10 சதவிதத்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் ரஞ்சன்…

உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் கவுல்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை…

ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள்: முகேஷ் அம்பானி மகிழ்ச்சி

ரிலயன்ஸ் ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் அதிபர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாஸ்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரிலயன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்…

ஒரே நேரத்தில் 400 செயற்கைகோள்களை இஸ்ரோ செலுத்த முடியும்…மாதவன் நாயர் தகவல்

டெல்லி: ஒரே நேரத்தில் 400 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்ப திறன் இஸ்ரோ வசம் உள்ளது என்று அந்நிறுவன முன்னாள் தலைவர் மாதவர் நாயர் கூறினார்.…

தேவாலயத்தில் இயங்கிய இஸ்ரோ அலுவலகம்

1960ல் தேவாலயத்தில் இஸ்ரோ இயங்கியபோது, அதன் ஏவுதளமாய் இருந்தது கடற்கரை ராக்கெட்டின் பாகங்கள் பலிபீடத்தில் வைத்து ஒன்றிணைக்கப்பட்டன, விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் பிஷப் இல்லத்தில் வசித்து வந்தனர். 1960…

முழு பூமியையும் இனி தினமும் படம் பிடிக்கலாம்…இஸ்ரோ சாதனை

ஐதராபாத்: 104 செயற்கை கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தியதன் மூலம் இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது. இதில் பூமியை ஆய்வு செய்யும் ‘கார்டோ சாட் -2’ என்ற…

காஷ்மீர் வீரர்களை தாக்கும் உள்ளூர்வாசிகள் மீது கடும் நடவடிக்கை….ராணுவ தளபதி எச்சரிக்கை

ஜம்மு: காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் உள்ளூர்வாசிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

நாடு முழுவதும் 30% ஏ.டி.எம்.கள் பணமின்றி முடக்கம்

டெல்லி: பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 100 நாட்களை கடந்தும் நாட்டில் உள்ள 2.2 லட்சம் ஏ.டி.எம்.களில் 30 சதவீதம் பணமில்ல £மல் முடங்கி கிடக்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன்…

சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி

டெல்லி: அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களை தான் பயன்படுத்த வேண்டும். வரும் 2017&18ம் ஆம் கல்வியாண்டு…