Category: இந்தியா

நெடுவாசல் மக்கள் பயப்படத் தேவையில்லை! மத்திய அமைச்சர்

டில்லி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் போராடி…

போராடும் தமிழக விவசாயிகளுடன் அதிமுக சசிகலா அணி எம்.பி.க்கள் சந்திப்பு!

டில்லி, டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் இன்று 7வது நாளாக தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி…

ஜெயலலிதா மரணம்: விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக டிராபிக் ராமசாமி மற்றும் இருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்…

மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.!

இம்பால்: மணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில்பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்கள் மட்டுமே பா.ஜ. வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ்…

வோடபோன் – ஐடியா இணைந்தன!

டில்லி, இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும், இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல் போன் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளன. கடந்த…

வாழ்நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!: சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல்!

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள், வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா…

இன்று 7வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகளின் ‘மரண போராட்டம்’…

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் இன்று 7வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கை மத்திய,…

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் இன்று காலை கூட்டம் தொடங்கியது. இதில்,…

தமிழக மீனவ பிரதிநிதிகள் டில்லி பயணம்! நாளை சுஷ்மாவுடன் சந்திப்பு!!

சென்னை, தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் டில்லி சென்றனர். நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை…

பிரம்மச்சாரி முதலமைச்சர்கள் எண்ணிக்கை உயர்வு

லக்னோ: நாட்டில் பிரம்மச்சாரி முதல்வர்கள் எண்ணிக்கை ஆதித்யாநத் மூலம் மேலும் உயர்ந்துள்ளது. உ.பி. முதல்வராக 44 வயதாகும் யோகி ஆதித்யாநத் இன்று பதவி ஏற்றுள்ளார். இவர் பிரம்மச்சாரி.…