Category: இந்தியா

பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்க்க உச்சநீதி மன்றம் அறிவுரை!

டில்லி: பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்றும்…

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி பகீர் தகவல்!

டில்லி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை யுஜிசி வெளியிட்டு உள்ளது. யு.ஜி.சி…

1550 ரூபாயில் திருப்பதி தரிசனம்! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!

திருப்பதி, சென்னையில் இருந்து திருப்பதி சென்றுவர ஐஆர்சிடிசி புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் பஸ்சை பிடித்து கீழ்திருப்பதி சென்று பின்னர் அங்கிருந்து…

அதிர்ச்சி: சென்னை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றியவர் தூக்கிட்டுத் தற்கொலை

நாசிக்: சென்னையில் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த கடும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய கெளசல் என்ற வாலிபர் தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர்…

இலங்கையின் கைது படலம் தொடர்கிறது! 10 மீனவர்கள் சிறைபிடிப்பு!

சென்னை, நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிரந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு அருகே தமிழக…

உ.பி.முதல்வர் அதிரடி: அரசு ஊழியர்கள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு!

லக்னோ, அரசு ஊழியர்கள் வருமான வரிவிவரங்களை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உ.பி. முதல்வர் அதிரடியாக அறிவித்து உள்ளார். .நடைபெற்று முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை…

நீதித்துறை பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி: நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உ ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார். மாவட்ட நீதிமன்றங்கள்,…

தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது! பொன். ராதா பேச்சு தோல்வி!

டெல்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

2 மாட்டு இறைச்சி கூடங்களுக்கு பூட்டு!! உ.பி.யில் அதிரடி ஆரம்பம்

லக்னோ: உ.பி. முதல்வராக ஆதித்யாநாத் பொறுப்பேற்ற ஒரே நாளில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 மாடு இறைச்சி கூடம் மூடப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் மாடுகளை இறைச்சிக்காக கொல்வது மற்றும்…

மருந்து விற்பனைக்கு கிடுக்கிப்பிடி!! டிஜிட்டல் முறையில் தர ஆய்வு

மும்பை: மருந்துகளின் தரத்தை உறுதிபடுத்தும் வகையில் நாட்டில் அதன் விற்பனையை டிஜிட்டல் முறையில் பராமரிக்க மத்திய சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அத்துறையின்…