Category: இந்தியா

ரொக்க பரிமாற்ற வரம்பு ரூ. 2 லட்சமாக குறைப்பு!!

டெல்லி: ரூ. 2 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிமாற்றம் சட்டவிரோதம் மற்றும் அபாராதத்திற்குறியது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்…

வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கட்டாயம்!!

டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாகிறது. மத்திய…

500, 1000 ரூபாய்களை மார்ச் 31 வரை மாற்ற அனுமதி மறுத்தது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: மார்ச் 31ம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை…

தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு நிரந்தர தடை!! தேர்தல் ஆணையம் கருத்து

குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. எம்எல்ஏ,…

இந்தியாவில் செயல்படும் 23 போலி பல்கலைக்கழகங்கள்!! உ.பி.யில் மட்டும் 9

டெல்லி: இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள், 279 தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2017-18ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இருந்து 8…

காவிரியில் தொடர்ந்து 2000 கனஅடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டில்லி, உச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்…

பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு!

டெல்லி, நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று டிவிட்டரில்…

கூடுதல் விலைக்கு குளிர்பானம் விற்ற ஓட்டலுக்கு தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத், ஐதராபாத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல்விலைக்கு குளிர்பானத்தை விற்ற கடைக்காரருக்கு ரூ10000 தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய்கோபால் என்பவர் கடந்த ஜனவரிமாதம் ஐதராபாத்திலிருக்கும் ஷா…

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தராதது ஏன்? உச்சநீதி மன்றம்

டில்லி, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு அறிவித்தபடி அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…

பெயரில் என்ன உள்ளது?: பெயரில்தான் எல்லாமே என்கிறது ஒரு சோகக் கதை.

ராஞ்சி, தனது பெயர் சதாம் உசேன் என்பதாலேயே வேலையின்றி தவிக்கும் இளைஞரின் சோகக் கதை இது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்கள்.…