Category: இந்தியா

அணுமின்சாரம்: 2024ம் ஆண்டுக்குள் இலக்கை எட்டுவோம்! மத்திய அமைச்சர்

டில்லி, 2024ம் ஆண்டுக்கள் மேலும் பல அணுஉலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். பாராளுமன்ற லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…

திருப்பதி கோவிலில் போலி டிக்கெட்!  பல கோடி மோசடி! 10 பேர் கைது!

திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வி.ஐ.பிக்களுக்கு அளிக்கப்படும் தரிசன டிக்கெட் போலவே போலியாக தயாரித்து விற்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி வெங்கடேசபெருமாள்…

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை!

ஜெய்ப்பூர், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2007ம் ஆண்டு…

சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இந்தியாவில் ஆறரை கோடி பேர் அவதி!

டில்லி, இந்தியாவில் ஆறரை கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என வாட்டர் எய்ட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னை குறித்து…

பாபர் மசூதி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு!

டில்லி, ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் உச்சநீதி மன்ற அறிவுரைக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. மேலும்,…

கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் 87 லட்சம் பேர் போலி- பல ஆயிரம்கோடி ரூபாய் அபேஸ்!

டெல்லி, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் 87 லட்சம் பேர் போலி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய…

கார்களில் சுழல்விளக்குகளை சுயலாபத்துக்காக பயன்படுத்த கூடாது – உமாபாரதி

டெல்லி, நெருக்கடியான தருணங்களில் அமைச்சர்கள் தங்களது கார்களில் சிகப்பு சுழல்விளக்கைப் பயன்படுத்துவதில் தவறில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும்…

வருது 5ஜி ஏலம்!

டில்லி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது 2ஜி, 3ஜி, 4ஜி…

எஸ்பிஐ-உடன் துணைவங்கிகள் இணைகின்றன-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர் பாதிப்பு !

டெல்லி, எஸ் பி ஐ வங்கியுடன் அதன் துணை வங்கிகள் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இணைகின்றன. இதனால் துணை வங்கிகளின் அலுவலகங்களில் பாதியளவு மூடப்படுகின்றன. அதற்கான…

கங்கை, யமுனை நதிகளுக்கு “வாழும் மனிதர்” அந்தஸ்து

உத்தரகாண்ட். கங்கை, யமுனை நதிகளுக்கு உயிர் வாழும் மனிதர்கள் அந்தஸ்து வழங்கி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மத…