Category: இந்தியா

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்: மஹா அரசுக்கு மும்பை நீதிமன்றம்!

மும்பை மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் மஹாராஷ்ட்ர அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது…

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பா?: பாஜக எச்சரிக்கை

ஐதராபாத், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்தினால், தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார் என அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவர் தெலுங்கானா…

பேராசைகளுக்காக கட்சி மாறியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா! காங்கிரஸ் காட்டம்

பெங்களூரு, முன்னாள் கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாரதியஜனதாவில் ஐக்கியமாகி உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50…

உபி.யில் அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு!

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதியஜனதா வெற்றிபெற்றதை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி…

காதலியைப் பார்க்க போலி டிக்கெட் எடுத்து விமான நிலையம் சென்ற வாலிபர்

விமானத்தில் ஏறுவதற்கு முன் தங்களுக்கு பிரியமானவருடன் சில மணித்துளிகள் செலவிட எண்னி பல தில்லி ஜோடிகள் இந்திரா காந்தி விமான நிலையத்தில் நுழைய நியாயமற்ற வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.…

இரவு 8 மணிக்குள் மருத்துவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் 6 மாதம் சம்பளம் கட்- அரசு எச்சரிக்கை

மும்பை, இன்று இரவு 8 மணிக்குள் மருத்துவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் இல்லையென்றால் 6 மாத சம்பளம் வழங்கப்படாது என்று மராட்டிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துலே…

நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ், 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலி

டில்லி, நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இன்று மக்களவையின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக…

உ.பியில் இறைச்சிகடைகள் தீவைப்பு-பல லட்சம் நாசம்

லக்னோ, உத்தரபிரதேசத்தில் இறைச்சிகடைகளை விஷமிகள் தீவைத்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பு. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெளிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பசுமாடு…

மதத் துவேசம் வேண்டாம்- உ.பி முதலமைச்சருக்குத் தந்தை அறிவுரை!

ராஞ்சி, உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மதமாச்சரியம் அற்று செயல்படுவேண்டும் என அவரது தந்தை ஆனந்த் சிங்பிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றிய அவர் தற்போது…

செக்ஸ் அடிமை: துபாயிலிருந்து இந்தியப் பெண் மீட்கப்பட்டார்!

அகமதாபாத், செக்ஸ் அடிமையாக வளைகுடா நாட்டில் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு இந்தியா கொண்டு வந்தனர். சிலமாதங்களுக்கு முன் குஜராத் மாநிலம் தோல்கா என்ற ஊரைச் சேர்ந்த ஒரு…