மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்: மஹா அரசுக்கு மும்பை நீதிமன்றம்!
மும்பை மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் மஹாராஷ்ட்ர அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது…