Category: இந்தியா

பிரெட், பன், பீட்சா, பாவ் பாஜியில் நச்சுப்பொருள்…! : அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு

தலைநகர் டில்லியில் விற்கப்படும், ‘பிரெட்’ வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, வெளியான தகவலை அடுத்து, விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…

ராஜீவ் காந்திக்கு முறைப் பெண் ஜெயலலிதா: ஒரு “களுக்” ரிப்போர்ட்

வரலாறு முக்கியம் அமைச்சரே.. முதல்வர் பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் என்ன அதிசயம் ? அவர் தனது…

செயல்படும் ஆட்சியாக இருக்க வேண்டும்: ஜெ.வுக்கு கி.வீரமணி அறிவுரை

சென்னை: ஆட்சி இனி வெறும் ‘காட்சியாக’ அமையாமல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் ஆட்சி என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய மகத்தான கடமைதான் ஆளும் கட்சியின் மாண்பை…

இந்தியாவின் ஆர்.எஸ்.எல்.வி.டி.டி. முதல் மறுபயன் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது!

பொதுவாய், விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியபிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்…

IPL 2016: அடுத்த சூற்றுக்கு குஜராத், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் முன்னேறினர்.

9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முக்கியமானது. இந்த போட்டிகள் கடந்த சனி அன்று நடை பெற்றன. மும்பை இந்தியன்ஸ்…

சட்டமன்றத் தேர்தலில் “சாதனை” செய்த ஐ.ஜே.கே.!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, இன்று அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கப்போகிறது. ஆனாலும் தேர்தல் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பாரிவேந்தர் நடத்தும்…

பிசிசிஐ தலைவர் பதவிக்கு இளம் வயதில் தலைவரானார் அனுராக் தாக்கூர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிக இளம் வயது தலைவர் என்கிற பெருமையுடன் பொறுப்பற்ற அனுராக் தாக்கூர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் சமீபத்தில்…

புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி!

புதுவை: புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் கிரண்பேடி.…

ஸ்பெஷல் ஸ்டோரி: அ.தி.மு.கவுக்கு எதிராக மாறிய முத்துராஜாக்கள்?

அ..தி. மு.க. தலைமை, “நிச்சய வெற்றி” என்று எதிர்பார்த்த தொகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை, எதிர்மறையான முடிவைக் கொடுத்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான், தோல்வி அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி…

இன்று: மே 22

விக்டர் ஹியூகோ நினைவு நாள் “நான் பேனா பிடித்திருக்காவிட்டால் கத்தி பிடித்திருப்பேன்!”- என்று சொன்னவர், பிரெஞ்சு மகாகவியும், நாடக மேதையும், நாவலாசிரியருமான மனித நேயர் விக்டர் ஹியூகோ.…