Category: இந்தியா

இன்று இலங்கை பறக்கிறார் மோடி! தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவாரா?

டில்லி, இலங்கையில் நடைபெறும் புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார். இரண்டு நாள் பயணமாக கொழும்பு செல்லும் பிரதமர் மோடி, அங்கு…

மல்லையா ஆஜராவாரா? மத்தியஅரசு உறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி, பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு…

எல்நினோ தாக்கம் குறைவு – அதிக மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம்!

டில்லி, இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம்…

ராஜஸ்தான்:  திருமண மண்டபம் இடிந்து 23 பேர் பலி,  

பாரத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின்…

‘தலாக்’:  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டில்லி: இஸ்லாமியர்கள் மும்முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில், உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று(மே 11) விசாரணையை துவக்குகிறது.…

கற்பழிப்பை தடுக்கு வீடுதோறும் போலீஸ் போட முடியாது!! பாஜ அமைச்சர் திமிர் பேச்சு

ஜெய்பூர்: ‘‘பாலியல் பலாத்காரத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாது’’ என்று பாஜ அமைச்சர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்…

நீதிபதி கர்ணனை பிடிக்க ஆந்திராவில் போலீஸ் தேடுதல் வேட்டை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தகர்ணன் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதை தொடர்ந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன்…

பெண் சாமியாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!! மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமயிக்கு ஆசிரமம் உள்ளது. அண்மையில் உளவுத் துறை மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடைய உயிருக்கு ஆபத்து…

பாகிஸ்தானில் மிரட்டி திருமணம் செய்து வைக்கப்பட்ட உஸ்மா பத்திரமாக உள்ளார்

டில்லி: பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்துவைக்கப்பட்ட இந்தியப் பெண் உஸ்மா, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில் இந்தியா வருவார் என்றும்…

குல்பூஷண் குறித்து தகவல் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

டில்லி: உளவு பார்த்ததாக பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் குறித்த தகவல் எதையும் அந்நாடு அளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டில்லியில் வெளியுறவு…