Category: இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: நிரூபித்து காட்டினார் ஆம்ஆத்மி எம்எல்ஏ!

டில்லி, வாக்குபதிவு இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடு செய்யப்படுகிறது என்பதை பிராக்டிக்கலாக செய்து காட்டினார் ஆம்ஆத்மி எல்எலஏவான பரத்வாஜ். இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுகிறது…

எச்சரிக்கை: சாலையில்  எண்ணெய் படலம்:   வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள், காயம்

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டி . ஆறாக ஓடிய து. இந்த எண்ணெய் படலத்தால் வாகன ஓட்டிகள் பலர்…

ஐ.டி.பெண் ஊழியர்  பலாத்கார வழக்கில் மூவருக்கு தூக்கு:

புனே: கடந்த 2009 ம் வருடம் புனேயில் ஐ.டி., பெண் ஊழியர் நயனா புஜாரியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மகேஷ் தாக்கூர், யோகேஷ்…

கேரளாவில் நீட் தேர்வின்போது அநாகரிகமாக செயல்பட்ட ஆசிரியைகள் சஸ்பெண்ட்!

கண்ணூர், மருத்துவநுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியைகள் அத்துமீறி நடந்ததாக பல்வேறு…

தமிழகத்திற்கு மற்றொரு இடி: தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை!

சென்னை, தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியாவிலேயே முதன்முறை: நீதிபதி கர்ணனுக்கு சிறை! இதுவரை நடந்தது என்ன?

டில்லி, சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து…

நீதிபதி கர்ணணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை: உச்சநீதிமன்றம் அதிரடி

நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநல பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

ஆம்ஆத்மியில் குடுமிபிடி சண்டை: கெஜ்ரிவால் மீது புகார் கூறிய கபில் மிஸ்ரா சஸ்பென்ட்!

டில்லி, ஊழலை ஒழிக்க தொடங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சியில் தற்போது குடுமிப்பிடி சண்டை நடைபெற்று வருகிறது. டில்லியில் நடைபெற்று முடிந்த மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைந்ததை தொடர்ந்து,…

‘நீட்’ மாணவிகளிடம் நடந்த அத்துமீறல்கள்: சி.பி.எஸ்.இ.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கேரளா, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மாணவிகளின் உள்ளாடைகளை களைய செய்து சோதனை செய்தது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் கடும் அதிருப்தியை சம்பாதித்தது. இதுபோன்ற…