Category: இந்தியா

8 நீதிபதிளுக்கு சிறைத் தண்டனை!! நீதிபதி கர்ணம் மீண்டும் அதிரடி

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. நீதிபதிகள்…

ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும்!! வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் பாஜ உறுதி

லக்னோ: சங் பரிவார் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும் 150க்கு மேற்பட்ட சர்வதேச நன்கொடையாளர்களின் கூட்டம் கடந்த வாரம் டெல்லி மற்றும் லக்னோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் அயோத்தியில்…

பறவை மோதி விமானம் பழுது!! பயணிகள் தப்பினர்

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஏர்ஆசியா விமானம் தரையிறங்கிய போது பறவை மோதியதில் விமானம் சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர். துபாயில் இருந்து வந்த விமானம்…

ரொக்க பரிமாற்றம் மீண்டும் தலை தூக்கியது!! மாத கடைசியில் ஏ.டி.எம்.களும் காலி

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால், தற்போது வரை ஏடி.எம்.களில் பணம் இருக்கிறதா என்ற கேள்வியே இந்தியர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த…

நாட்டுக்காக உயிர் விட்ட வீரர்களின் குடும்பங்களின் பரிதாப நிலை!! கண்டுகொள்ளாத அரசாங்கம்

மும்பை: ஒரு ராணுவ வீரர் சண்டையில் இறந்துவிட்டால் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அமைச்சர்கள், தலைவர்கள், அந்த பகுதி மக்கள் என…

இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் திருமணம்!?

சென்னை, மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் வரும் ஜூலை மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்துக்கான சிறப்பு…

மக்கள் எதிர்ப்பை மீறி 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஓஎன்ஜிசி முடிவு!

சென்னை, தமிழ்நாட்டில் 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட ஓன்ஜிசி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தமிழக மக்கள் கோபமாக இருப்பதால், பொதுமக்களின் கருத்துக்களை…

ஆபாசமாக திட்டிய பாஜக எம்.எல்.ஏ; கண்ணீர் விட்டு அழுத  ஐபிஎஸ் பெண் அதிகாரி

கோரக்பூர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால், ஐபிஎஸ் அதிகாரி மக்கள் முன்னிலையில் கண்ணீர் கதறி அழுத சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச…

பிரதமர் மோடிக்கு பாலியல் தொழிலாளி எழுதிய கடிதம்

பங்களாதேஷில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்துவந்தார் பர்வின். (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பளம். அவரது வறுமையான குடும்ப சூழலுக்கு இந்த் தொகை…

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி: ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990-ம்…