Category: இந்தியா

கர்ப்ப சன்ஸ்கார் அறிவியல் பூர்வமானதா? : ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிமன்றம் கேள்வி!

HC questions claims of RSS outfit’s pre-natal workshop ஆர்எஸ்எஸ்சின் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கான ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்திற்கு அறிவியல் பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா…

நீட்: கண்ணூரில் மாணவியரின் உள்ளாடைகளைக் கழற்றச் சொன்ன கொடூரம்!

Female NEET candidate in Kerala asked to remove innerwear கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழற்றச் சொன்ன…

புதுச்சேரி:  பாஜக ரவுடி  நடுரோட்டில் வெட்டிக் கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தஜெகன், பாஜக இளைஞரணி வில்லியனூர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் விளங்கினார். இவர் மீது…

கெஜ்ரிவால் மீது ரூ. 2 கோடி ஊழல் புகார்!! மாஜி ஆம்ஆத்மி அமைச்சர் பகீர் தகவல்

டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசில் இருந்து நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா நேற்று நீக்கபட்டார். அவர் பாஜ ஏஜென்டாக செயல்பட்டதாக கூறி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சரவையில்…

2032ம் ஆண்டில் அனைத்து வாகனங்களும் மின் மயம்!! மோடியின் மெகா திட்டம்

டெல்லி: 2032ம் ஆண்டிற்கு நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற பிரதமர் மோடி முடிவெடுத்து செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்ப 2018ம் ஆண்டு…

பாஜ பிரமுகர் வீட்டு வாசலில் வயதான மாடுகளை கட்டினர்!! லாலு உள்பட 5 பேர் மீது வழக்கு

ஹஜிபூர்: ‘‘வயதான மாடுகளை ஆர்எஸ்எஸ், பாஜ தலைவர்களின் வீட்டு வாசலில் கட்டுங்கள். அப்போது தான் அவர்களது பாசம் என்ன என்று பார்க்கலாம். வயதான தாய் பசுக்களை அவர்கள்…

இனி ஆந்திராவில் ‘கூகுல் எக்ஸ்’தான்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

Naidu woos Google X to Andhra Pradesh இணைய உலகைக் கட்டிப்போட்டிருக்கும் கூகுலின் நவீன வெர்சனான கூகுல் எக்ஸ்-ஐ பயன்படுத்த ஆந்திர மாநிலம் தயாராகி வருகிறது.…

சமூகவலைத்தளத்தில் கொந்தளித்த பெண் சிறை அதிகாரி சஸ்பென்ட்!

Deputy jailer suspended in Chhattisgarh for social media post on tribal’s torture சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள மத்தியச் சிறையில், பழங்குடியினப் பெண்கள்…

பெண் ஊழியர்கள் ரகசியமாக பாலியல் புகார் அளிக்க புதிய ஏற்பாடு!

டில்லி: “மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தால், அதுபற்றி இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.…